தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேரள மாநிலம் வைக்கத்தில் 12.12.2024ஆம் நாள் நடைபெற உள்ள “தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா” நிகழ்ச்சி குறித்த ‘விளம்பர நெகிழி திரை’ மயிலாப்பூர் காமராஜர் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் (வானொலி நிலையம் அருகில்) 09.12.2024 மாலை 5.00 மணி அளவில் வைக்கப்பட்டது.