சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழாவில் இலக்கியத் துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான வி.ஜி.பி. இலக்கிய விருதினை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் முனைவர் பெ.மயிலவேலன் (தலைவர் இந்திய படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், துணைத் தலைவர் பபாசி) அவர்களுக்கு வழங்கிப் பாராட்டினார். உடன் வி.அய்.டி. வேந்தர் விஸ்வநாதன், வி.ஜி.பி. சந்தோசம் (நிறுவனர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்), ரவி ராஜா. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் இருந்தனர்.
சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books