பறை இசை ஆட்டம் – பயிற்சி

4 Min Read

நாள் – ஞாயிறுதோறும் நேரம் – காலை 7.30 மணிக்கு
இடம் – காமராசர் காலனி மைதானம், கோடம்பாக்கம்

கட்டணம் – இலவசம், பயிற்றுநர் – இனியன்

தொடர்புக்கு – 73389 96503
புத்தர் கலைக்குழு – 77087 76653

8.12.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் – நீலமலை மாவட்டம்

குன்னூர்: காலை 10.00 மணி *இடம்: மருத்துவர் இல்லம், ரேலி காம்பவுண்ட் – குன்னூர் * தலைமை: மருத்துவர் இரா. கவுதமன் பெரியார் மருத்துவ குழு இயக்குநர் * வரவேற்புரை: பொறியாளர் போ.ஈஸ்வரன், மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் *முன்னிலை: மு.நாகேந்திரன் (மாவட்ட கழக தலைவர்) * பொருள்: திருச்சியில் டிசம்பர் 28மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக, பகுத்தறிவாளர் கழகம் அமைப்பு பணிகள் தொடர்பாக *கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), தரும.வீரமணி (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: சி.இராவணன் பொதுக்குழு உறுப்பினர்.

தகைசால் தமிழர் – தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

பெங்களூரு: மாலை 4.00 மணி *இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெரியார் மய்யம், ஆசிரியர் கி.வீரமணி அரங்கம் (மூன்றாம் தளம்) *தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநிலத் திராவிடர் கழகம்) *வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்)*கொடியேற்றுதல்: கோ.சண்முகம் (தலைவர், ஈஜிபுரா) *சிறப்புரை: வீ.மு.வேலு, பு.கு.கஜபதி, கே.குணவேந்தன் (மாநிலத் துணைத் தலைவர்கள்) *நன்றியுரை: ஆனந்தன் *அமைப்பு: கருநாடக மாநிலத் திராவிடர் கழகம், பெங்களுரூ.

திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டிவனம்: காலை 10.00 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் *தலைமை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. செயலாளர்) *வரவேற்புரை: கோ.குப்புசாமி (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *முன்னிலை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இ.அ.து. செயலாளர்), துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் ப.க. தலைவர்), என்.மாரிச்சாமி (ப.க. நகர செயலாளர்) *துவக்கவுரை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்) *சிறப்புரை: ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்) *நன்றியுரை: பா.லட்சுமி (மயிலம் ஒன்றிய ப.க. செயலாளர்).

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – கொள்கை குடும்ப விழா

தூத்துக்குடி: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.) *முன்னிலை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *உரைவீச்சு: விடுதலை ஏட்டின் பணிகள் – சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்), உண்மை இதழின் பணிகள் – சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியாச் செயல்பாடுகள் – உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சு.காசி (காப்பாளர்), மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அறிஞர் அண்ணா படத்திறப்பு: பெ.கீதாஜீவன் (சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்) *வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 18 நூலினை வெளியிட்டு உரை: கனிமொழி கருணாநிதி (தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை திமுக உறுப்பினர்) *இணைப்புரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்).

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – பொதுக்கூட்டம்

சுங்கான்கடை: மாலை 5.30 மணி *இடம்: கிராம அலுவலகம் அருகே, மெயின்ரோடு, சுங்கான்கடை *தலைமை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: ம.தயாளன் (கழக பாதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: மா.மு சுப்பிமணியன் (மாவட்ட தலைவர்), உ.சிவதானு (மாவட்டத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: பா.செல்வகுமார் (மண்டல தலைவர், நாகர்கோவில் மாநகராட்சி), டி.இராஜேஸ்குமார் (திமுக), பி.சுரேஷ்குமார் (சிபிஎம்), எம்.சுபாஷ் (விசிக), எஸ்.ஜேம்ஸ் (காங்கிரஸ்), இரா.இராஜேஸ் (மாவட்ட கழக இணைஞரணி செயலாளர்) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)*ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் – இளைஞரணி கன்னியாகுமரி.

தேனி மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

பெரியகுளம்: காலை 10 மணி *இடம்: அ.மோகன் ப.க. மாவட்ட செயலாளர் இல்லம், ஆர்எம்டிசி காலனி, கீழவடகரை, பெரியகுளம்*பொருள்: இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தும் இந்திய அளவிலான 13ஆம் மாநாடு டிசம்பர் 28, 29 – சனி, ஞாயிறு. இடம் – பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி *தலைமை: டி.பி.எஸ்.ஆர்.ஹரிகரன் (தேனி மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: அ.மோகன் (தேனி மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: வெ.தழ்ச்செல்வன் (கம்பம் தலைவர்), ப.செந்தில்குமார் (கம்பம் செயலாளர்) *சிறப்புரை: வீ.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) *நன்றியுரை: ச.முருகன் (நகர பொருளாளர், ப.க.).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *