தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க. மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்செல்வன் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ் நாட்டில் முன்பு ரயில்களுக்கு வைகை, பல்லவன், பொதிகை, சோழன், பாண்டியன் என அழகான தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது வந்தே பாரத், தேஜஸ், நமோ பாரத் என ஹிந்தியில் பெயர் வைக்கப்படுவதால் எளிய மக்கள் உச்சரிக்க சிரமப்படுவதாகவும், அதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ரயில்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பது ஏன்? தி.மு.க.
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books