புதுவை பகுத்தறிவாளர் கழக பயிற்சி வகுப்பு மற்றும் படத்திறப்பு

1 Min Read

அரசியல்

புதுச்சேரி, ஜூலை 24– புதுவை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் (நிகர்நிலை) பெரியார் சிந்தனை உயர் ஆய்வு மய் யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவு பயிற்சி வகுப்பு 23.7.2023 அன்று காலை புதுவை தமிழ் சங்கத்தில் தொடங்கியது.

முதல் நிகழ்வு புதுவை சுயமரியாதைச் சுடரொளி புதுச்சேரி மு.ந.நடராசன் படத்திறப்பு. புதுவை ப.க. தலைவர் மே.நடராஜன் தலைமையில், திராவிடர் கழக செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு படத் தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நடரா ஜன் அவர்களது குடும்பத் தார் ராஜலட்சுமி நட ராஜன், பாஸ்கரன், கீதா பாஸ்கரன், நல்லையன், சுமதி நல்லய்யன், தாம ரைச்செல்வன், ஆறு முகம், புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி மோகன், துணைத் தலை வர் ஆடிட்டர் ரஞ்சித் குமார், 

துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர், புதுவை அன்பர சன், மருத்துவர் கவுதமன், கோ.மு. தமிழ்ச்செல்வன், சிவராசன், தி.ராசா, வீர. இளங்கோவன், லோ.பழனி, ப.ராகப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *