ஃபெஞ்சல் புயலால் கிருஷ்ணகிரியில் 300 ஆண்டு இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றதால், பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிக மழை பெய்திருப்பதாக தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் 24 மணிநேரத்தில் 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழைப் பதிவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
300 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழைப்பொழிவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books