காசி கோயிலுக்குள் பர்த்டே கேக் வெட்டக் கூடாதா?

0 Min Read

வாரணாசியில் (காசி) உள்ள காலபைரவர் கோயிலுக்குள் வைத்து மாடல் ஒருவர் பர்த்டே கேக் வெட்டி கொண்டாடிய காட்சிப் பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மமதா ராய் என்ற அவர், இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். அவர் காலபைரவர் கோயிலுக்கு வந்து பூஜை செய்தபிறகு கேக் வெட்டி, சாமிக்கு படைத்தார். காட்சிப் பதிவு வைரலாகவே, கோயில் ‘புனித’த்துக்கு எதிராக அவர் நடந்து கொண்டதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *