பொதட்டூர் புவியரசன் எழுதிய புத்தகம் வெளியீடு

viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர், கழக சொற்பொழிவாளர் பொதட்டூர் புவியரசன் எழுதிய LIFE IS AN ART எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினை, திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் மா.மணி அவர்கள் வெளியிட, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.எழில், மாநில கழக அமைப்பாளர் அரக்கோணம் எல்லப்பன் உடனிருந்தார்கள். (செஞ்சோலை இல்லம், 24.11.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *