பெரியார் விடுக்கும் வினா! (1495)

0 Min Read

விஞ்ஞான அறிவு, தன்மான உணர்வு இவையின்றேல் பட்டம், பணம் பல பெற்றும் என்ன பயன் உண்டாகும்? காலத்துக்கேற்ப விஞ்ஞான இயந்திர வசதிகளைப் பயன்படுத்தி வளத்தைப் பெருக்கிட வேண்டாமா? சுய சிந்தனைக்கு லாயக்கற்றவர்கள் அத்தியாவசியமான அவசியத்திற்குரிய அனைத்து வித மாறுதல் வளர்ச்சியைக் கண்டு “காலம் கெட்டுப் போச்சு” என்று கதறுவதைப் பொருட்படுத்தலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *