படத்தை திறந்து வைத்து பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்

0 Min Read

பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் – பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் – ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மேனாள் தலைவர் பேராசிரியர் அன்பரசு, இளமைக்காலம் முதற்கொண்டு பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் – ஆசிரியராக பணியாற்றியவர். 1.1.1930இல் பிறந்தவர் அவர் மறைவையொட்டி 16.11.2024 சனிக்கிழமை படத்திறப்பு நிகழ்ச்சி திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமானேரியில் தலைமைகழக அமைப்பாளர் ஆல்பர்ட் தலைமையில் லால்குடி கழக மாவட்ட தலைவர் வால்டர் முன்னிலையில் நடைபெற்றது. படத்தை திறந்து வைத்து பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து உள்பட பல கழக தோழர்கள் இரங்கல் உரையாற்றினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *