பாலாறு : பொருந்தலாறு – குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு

1 Min Read

திண்டுக்கல், நவ.15 பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாநில அரசு சார்பில் நேற்று (14.11.2024) வெளியிடப்பட்ட உத்தரவு:

திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு, பழனி வட்டம் தாடாகுளம் பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு நீா் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்து இன்று (15.11.2024) முதல் அடுத்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை நீா் திறந்து விடப்படும்.இதன்மூலம், திண்டுக்கல், திருப்பூா் மாவட்டங்களிலுள்ள பழனி, மடத்துக்குளம் வட்ட பாசன நிலங்களும், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள பாசன நிலங்களும் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *