குருவரெட்டியூர் ப. பிரகலாதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

ஈரோடு, நவ. 11- சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான 9.11.2024 அன்று குருவரெட்டியூரில் மாவட்டக் கழகம் சார்பாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், கழக மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், கழகப்பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், கு.சிற்றரசு, குன்னூர் கருணாகரன், குருவைத் தோழர்கள் ப.சத்தியமூர்த்தி, ப.அர்ச்சுனன், பாலசுப்பிரமணி, மணிமாறன், ஈஸ்வரி, ஜீவா, மாதேஸ்வரி, நாத்திக சோதி, ந.கிருட்டிணமூர்த்தி, பவானி அசோக் குமார், தேவேந்தின், ஈஸ்வரன், கலைவாணன், தனசேகரன், லோகநாதன், பென்ஜான்சன், விசுவநாதன், செல்வம், தங்கராஜ், தட்சணாமூர்த்தி,மற்றும் திரளான தோழர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *