நன்கொடை

Viduthalai
0 Min Read

ராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு கோ.பாலகிருட்டிணன் அவர்களது 75 ஆவது ஆண்டு பிறந்த நாளான நேற்று (7.11.2024) அவருக்கு கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் தலைமையில், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், மாநகர செயலாளர் தே.காமராஜ், பவானி தலைவர் அசோக்குமார் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஈரோட்டில் நவம்பர் 26 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன். ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *