தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் மற்றும் கலைஞர் நூலகம் திறப்பு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

7.11.2024 வியாழக்கிழமை
தஞ்சை: காலை 9 மணி * இடம்: இராமநாதன் ரவுண்டானா, தஞ்சாவூர் * வரவேற்புரை: துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) * தலைமை: கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்) * திறப்பாளர்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் * முன்னிலை: கே.என்.நேரு (நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்), டி.ஆர்.பி.ராஜா (தொழில்துறை அமைச்சர்), எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (திமுக),
எஸ்.கல்யாணசுந்தரம் (திமுக), எல்.கணேசன் (திமுக), திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை, பூண்டி கே.கலைவாணன் * நன்றியுரை: சண்.இராமநாதன் (மேயர், தஞ்சை மாநகராட்சி) * அன்புடன்: ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர்)

8.11.2024 வெள்ளிக்கிழமை
அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி
இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகம், செந்துறை * தலைமை: சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பொருள்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல்…. *தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தரவும் * அழைப்பு: க.கார்த்திக் (மாவட்ட இ.அ.தலைவர்), லெ. தமிழரசன் (மாவட்ட இ.அ.செயலாளர்) * அரியலூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *