நன்கொடை

0 Min Read

பெரியார் பெருந் தொண்டர் சோலையார்பேட்டை நகர காப்பாளர் இரா.நரசிம்மன் அவர்களின் வாழ்விணையரும், ந.சிவக்குமார். ந.மணியம்மை. ந.இராவணன் ஆகியோரின் அன்னையுமான சுயமரியாதை சுடரொளி ஜெகதம்மாள் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் 03.11.2024 – ஞாயிற்றுக்கிழமை அதையொட்டி அம்மையார் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் நல காப்பதற்கு ரூ. 1000 வழங்கினார்கள்.

– – – – –

நன்கொடை

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பற்றாளர் தோழர் தாம்பரம் எஸ்.ஆர்.வெங்கடேஷ் தந்தையார் தோழர் பொன்.இரத்தினசாமி அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை (5.11.2024) முன்னிட்டு சாமி.கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *