வெள்ளையன் ஆட்சியே நமக்கு வேண்டாம் என்று ஆன பின்பு வடநாட்டு வெள்ளையன் – காட்டுமிராண்டி – மூடநம்பிக்கைக் களஞ்சியம் – இந்து மதக்காரனான வடநாட்டான் – அதுவும் பச்சைப் பார்ப்பன அடிமை ஆட்சி நமக்கு எதற்காக இருக்க வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’