BUDDHIST FRATERNITY COUNCIL அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர்

1 Min Read

அரசியல்

BUDDHIST FRATERNITY COUNCIL  அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, ஆறு தென் மாநிலங்கள் வழியாக 1.10.2023 முதல் 21.10.2023 வரை ”அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை”  எனும் பெயரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர். கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன் தான் தொகுத்த, ’Mastering Ambedkar’ புத்தகத்தையும், சூரஜ் எங்டே “CASTE MATTERS” என்ற புத்தகத்தையும் ஆசிரியருக்கு வழங்கினர், ஆசிரியர் அவர்கள், சூரஜ் எங்டேவுக்கு ’Collected works of Periyar E.V.R’ புத்தகத்தை வழங்கினார். பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை – 28.7.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *