கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

28.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< தந்தை பெரியார் எங்கள் கொள்கை தலைவர் – த.வெ.க. மாநாட்டில் விஜய் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து வேண்டியவர்களுக்கு சலுகை (குரானிசம்) கொடுக்கும் போது என்ன நடக்கும் என்பதற்கு செபி தலைவர் மாதாபி புச் ஊழல் ஓர் எடுத்துக்காட்டு என ராகுல் காட்டம்.
< உ.பி.யில் மீண்டும் குருகுல சமஸ்கிருதப் பள்ளிகளை அரசு புதுப்பிக்கும்: ஆதித்யநாத் அறிவிப்பு.
தி டெலிகிராப்:
< பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியில் ஆர்எஸ்எஸ்-பாஜக வகுப்புவாத சக்திகள் வளர அனுமதிக்கப்பட்டுள்ளன: தேஜஸ்வி குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
< உயர்கல்வி நிறுவனங்களில் சங்கிகளை (வலதுசாரிகள்) ஆளுநர் ஆர்.என் ரவி உருவாக்கி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.

குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *