ஆவடி மாவட்ட கழக இளைஞரணி துணை செயலாளர் சென்னகிருட்டிணன் பணி நிமித்தமாக திருவேற்காட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றபோது அங்கு அம்பேத்கர் படத்திற்கு இந்து மத குறியீடான குங்குமம் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்து நீண்ட வாக்குவாதத்திற்கு பின் குங்குமம் அழிக்கப்பட்டது.தனி ஆளாக செயல்பட்ட தோழர் சென்னகிருட்டிணன் அவர்களுக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகள்.
தோழர் சென்னகிருட்டிணன் அவர்களுக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகள்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:ஆவடி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
