நன்கொடை

Viduthalai
0 Min Read

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் – இலக்குமி இணையரது மகன் க.எழிலன் தனது 60ஆம் பிறந்த நாள் (19.10.2024) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *