‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’

0 Min Read

முனைவர் க.பொன்முடி
(தமிழில்: அசதா)
நூல் வெளியீடு
நாள்: 25.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை
வரவேற்புரை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தலைமை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
நூலை வெளியீடுபவர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நூலைப் பெற்றுக்கொள்பவர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
ஏற்புரை: வனத்துறை அமைச்சர் க.பொன்முடி

– வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
கயல் கவின் பதிப்பகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *