பா.ஜ.க. முக்கிய தலைவர் சி.பி.யோகஸ்வர் பதவி விலகல்

Viduthalai
0 Min Read

கருநாடக மாநில பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.பி.யோகஸ்வர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரி வித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய உள்ளதாகவும், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *