பா.ஜ.க. முக்கிய தலைவர் சி.பி.யோகஸ்வர் பதவி விலகல்

0 Min Read

கருநாடக மாநில பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.பி.யோகஸ்வர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரி வித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய உள்ளதாகவும், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *