ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: மன்னார்குடி முக்கம், ஒரத்தநாடு * வரவேற்புரை: கே.எஸ்.பி. சக்ரவர்த்தி (நகர இளைஞரணி செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: மா.சாக்ரட்டீஸ் (நகர இளைஞரணிச் செயலாளர்) * விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்பார்கள் *ஏற்பாடு: ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்.
23.10.2024 புதன்கிழமை திராவிடர்களை இழிவுபடுத்தும் அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? கழக தெருமுனைக்கூட்டம்
Leave a Comment