யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றி அடைவதும் சர்வசாதாரணமாக இருந்து வரும் நிலையில் – குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட்டமன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’