பெரியார் விடுக்கும் வினா! (1466)

Viduthalai
0 Min Read

யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றி அடைவதும் சர்வசாதாரணமாக இருந்து வரும் நிலையில் – குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட்டமன்றி வேறென்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *