2.8.2023 புதன்கிழமை அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

2 Min Read

மாலை 3.00 மணி – கோரைக்குழி – ஆசைத்தம்பி இல்லம் * 3.30 மணி – உல்லியக்குடி சிற்றரசு இல்லம் * 4.00 மணி தா.பழூர் -ஆசிரியர் இரா.ராஜேந்திரன் இல்லம். * 4.20 மணி – கோட்டியால் – பழனிவேல் இல்லம் * 4.45 மணி – சிந்தாமணி – இராமச்சந்திரன் இல்லம் * 5.00 மணி –  கோடங்குடி இலக்கியச் செல்வி இல்லம் * 5.30 மணி – ஆயிப்பாளையம்-வெங்கடாசலம் இல்லம். * 6.00 மணி –  உதயநத்தம் பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கம் இல்லம். * 6.30 மணி – தமிழ் சேகரன் இல்லம் * 7.00 மணி – அணைக்கரை பெரியார் பெருந்தொண்டர் டேப் தங்கராசு இல்லம் * பங்கேற்போர்: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்),  விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),  சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள்….* குறித்த நேரத்தில் சந்திப்பு நடைபெறும் * இர. இராமச்சந்திரன் (ஒன்றிய தலைவர்) பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்) * திராவிடர் கழகம் தா.பழூர் ஒன்றியம் அரியலூர் மாவட்டம்

3.8.2023 வியாழக்கிழமை

வேதாரண்யம் ஒன்றிய, 

நகர  கலந்துரையாடல் கூட்டம் 

வேதாரண்யம்: காலை 10.30 மணி * இடம்: ஆயக்காரண்புலம் கழகக் காப்பாளர் இல்லம் * வரவேற்புரை: மு.அய்யப்பன் * தலைமை: தெ.ஆறுமுகம் (ஒன்றிய தலைவர்)   * முன்னிலை:  கி.முருகையன் (கழகக் காப்பாளர்), சு.புயல் குமார் (மாநில ப.க.  துணைத் தலைவர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ. புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) * பொருள்: பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பது, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 2023 ஆண்டுக்கான இயக்க செயல் திட்டங்கள்….  * அழைப்பது: சி.பஞ்சாபகேசன் (ஒன்றிய செயலாளர்)

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * துவக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * சிறப்புரை: கோ.பிச்சை வள்ளிநாயகம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *?தலைப்பு: டென்மார்க் பயணம் ஒரு பார்வை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *