சுகாதாரமற்ற நீரில் வாய் கொப்பளிக்காதீர்!

viduthalai
0 Min Read

தண்ணீர், பூச்சிகளால் பரவும் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க, சுகாதாரற்ற நீரில் வாய் கொப்பளிப்பதை தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வீட்டு தண்ணீர் தொட்டியில் குளோரின் பயன் படுத்தவும், குடிநீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தவும், சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவும், நீரில் நனைந்த உணவும் பொருள்களை உண்ணக்கூடாது எனவும் பரிந்துரைக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *