‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது” இன்று அறிவிக்கப்பட்டது.  அதன்  மகிழ்வாக, ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (1.8.2023, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *