பெரியார் விடுக்கும் வினா! (1053)

Viduthalai
0 Min Read

சூத்திரர்களில் சில வகுப்பைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று ஆக்கி அவர்களுக்குச் சில சலுகைகள் இருப்பதால் செல்வத்தில், நாகரிகத்தில், படிப்பில் நல்ல நிலையில் இருப்பவர்களும் தங்களைப் பிற்படுத்தப் பட்ட ஜாதியாக ஆக்கும்படிப் பல்லைக் காட்டிக் கெஞ்சுவதற்கு நாணப்பட வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *