15.10.2024 செவ்வாய்க்கிழமை ச.ஜோதி படத்திறப்பு – நினைவேந்தல்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை: காலை 11 மணி * இடம்: பெரியார் நகர், கல்யாணபுரம் * தலைமை: எம்.என்.கணேசன் * முன்னிலை: கு.முருகேசன், பி.காமராஜ், க.மோகன், துகிலி சி.தமிழ்மணி, ந.முருகானந்தம், த.மில்லர் *படத்திறப்பாளர்: செ.இராமலிங்கம் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்)* நினைவேந்தல் நிறைவுரை: கோவி.செழியன் (உயர்கல்வி துறை அமைச்சர்) * பங்கேற்பு: கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்), சு.துரைராசு (மாவட்ட கழக செயலாளர்) * நன்றியுரை: மு.அறிவுக்கண்ணு * இவண்: சண்முகத்தாய் ஜோதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *