பெரியார் விடுக்கும் வினா! (1456)

viduthalai
0 Min Read

நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவா? பதவி பெறுவது கூடாது என்கின்ற வீம்புக்காகவா? நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *