பெரியார் விடுக்கும் வினா! (1454)

Viduthalai
0 Min Read

கட்சி மாறுகிறவர்களை நான் அயோக்கியர், மகா அயோக்கியர் என்றும், சிலரை மகாமகா அயோக்கியர் என்றும் இன்றியமையாத காரணத்தால் கூறுகிறேன். ஏன் என்றால் இந்த அயோக்கியர்கள் தாங்கள் செய்யும் இப்படிப்பட்ட காரியத்தைத் தங்கள் அப்பன் வீட்டுப் பரம்பரைச் சொந்தக் காரியம் என்று கருதுவதன்றி – பொதுநலனுக்கு எந்த அளவுக்கு ஏற்புடையது என்று கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றார்களா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *