சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் 29ஆம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

10.10.2024 வியாழக்கிழமை
மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், மன்னார்குடி * வரவேற்புரை: மு.தமிழ்செல்வம் * தலைமை: ஆர்.எஸ்.அன்பழகன் * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ந.இன்ப‘க்கடல், வீ.புட்பநாதன், வை.கவுதமன், ப.சிவஞானம், சி.ரமேஷ், கா.செல்வராசு, எஸ்.என்.உத்திராபதி, மு.இராமதாசு, ச.முரளிதரன், மன்னை சித்து * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.), இராம.அன்பழகன், வழக்குரைஞர் சு.சிங்காரவேலு * குறிப்பு: 10.10.2024 மாலை 5 மணிக்கு ஆர்.பி.எஸ். இல்லத்திலிருந்து புறப்பட்டு ஆர்.பி.எஸ். நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும். * நன்றியுரை: மா.மணிகண்டன் * ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *