நாள் :30.07.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: வி.இளவரசி சங்கர்
(மாநிலத் துணைச் செயலாளர்)
வரவேற்புரை: ம.கவிதா
(மாநிலத் துணைத்தலைவர்)
ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்),
பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)
நூல்: கவிஞர் கண்ணிமை அவர்களின் “வெளிச்சத்திற்கு வாருங்கள்” (கவிதை நூல்)
நூல் மதிப்புரை: இயக்குனர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை)
ஏற்புரை: கவிஞர் இரா.கண்ணிமை
நன்றியுரை: தோழர் சு.மகாமதி
zoom : 82311400757 Passcode : PERIYAR
மனித வாழ்வின் பெருமை என்பதெல்லாம் மற்றவர் நலத்திற்காக நாம் என்ன செய்தோம் என்பது மட்டும் தான் – தந்தை பெரியார்.
