இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இரா.முத்துக்கணேசு (தலைமைக் கழக அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர், ஒசூர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: எழுத்தாளர் இரா.நரேந்திரகுமார் அவர்களின் திராவிட மரபணு * நூல் அறிமுக உரை: இரா.சிவகுமார் (செயற்குழு உறுப்பினர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *ஏற்புரை: நூலாசிரியர் இரா.நரேந்திரகுமார் *நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர் தென்காசி) * Zoom: 82311400757 Passcode : PERIYAR.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை – கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்
– 91ஆம் அகவை போற்றும் விழா
சென்னை: பிற்பகல் 2.30 மணி*இடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் *தலைமை: பேராசிரியர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை) *முதன்மையுரை: நீதியரசர் கி.சந்துரு *சிறப்புரை: முனைவர் கி.தனவேல் *விழாப் பேருரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் *நூல் வெளியீடு: ஓடையின் முறையீடு, முள் காட்டுக்குள் மூளையைத் துரத்தியவள் *ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர் செல்வி.
கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: ஞ.பிரான்சிஸ் (கழக காப்பாளர்) *கருத்துரை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: கழக இளைஞரணியை பலப்படுத்தல் *சிறப்புரை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, கன்னியாகுமரி மாவட்டம்.