மறைவு

viduthalai
1 Min Read

ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சோபன்பாபுவின் மாமனார் ஆர்.மனோகரன் (வயது 65) 30.9.2024 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வு இன்று (1.10.2024) செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு (எண்: 5, வேம்புலி அம்மன் கோவில் முதல் தெரு, குளத்து மேடு, ஜமீன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகில்) நடைபெறுகிறது. தொடர்புக்கு: சோபன் பாபு 9962774839

– – – – –

மறைவு

திருவிடைமருதூர் ஒன்றியம், கல்யாணபுரம் கிளைக் கழக தலைவர் ச.ஜோதி உடல் நலக் குறைவால் நேற்று (30.9.2024) மறைவுற்றார். இன்று (1.10.2024) செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணியளவில் கல்யாணபுரம், பெரியார் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *