திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம்

1 Min Read

அரசியல்

சென்னை பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்கள்” எனும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்தினைத் தொடக்கி வைத்து உரையாற்றிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது அறிவிக்கப்பட்டதற்கு மய்யத்தின் சார்பாக சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார். பாராட்டிய பெருமக்கள் முனைவர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் அ.கருணானந்தன், முனைவர் பி.அரங்கசாமி, முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் அ.ரஷீத்கான், அகழாய்வு அறிஞர்கள் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணா, முனைவர் எஸ்.சண்முகம் மற்றும் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் (சென்னை பெரியார் திடல், 4.8.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *