தாராபுரம் காமராஜபுரத்தில் அறிவுலக ஆசான் பிறந்த நாள் விழா!

0 Min Read

தாராபுரம், செப்.30 அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தாராபுரம் காமராஜபுரத்தில் இனிதாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம் தலைமையில், ஒன்றிய செயலாளர் ச.முருகன் முன்னிலையில், நகர செயலாளர் மா. முத்தரசன், பெரியார் நேசன் ப.க அமைப்பாளர், க. வெள்ளி ப.க,. க.சண்முகம் மேனாள் மாவட்ட செயலாளர், முத்துகிருஷ்ணன் மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர், வே.மாரியப்பன், வேலுச்சாமி, அம்பேத்கர் பித்தன் வி.சி.க, இளமதி மாரிமுத்து நகர விவசாய அணி பொறுப்பாளர் திமுக, சதாம் உசேன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *