பெரியார் விடுக்கும் வினா! (1444)

Viduthalai
0 Min Read

அரசாங்கம் எங்கள் மக்களுக்குச் சம்பளத்தை கூட்டவோ, மற்றவர்களுக்குக் குறைக்கவோ செய்ய வேண்டாம், இவ்வளவுதான் சம்பளம், வீடு, வசதி என்று நிர்ணயம் செய்துவிட்டு எல்லாரையும் சரிசமமாக நடத்த – நீதியான பங்கு கிடைக்கும்படி அரசாங்கம் யோக்கியமாக நடக்க வேண்டாமா? ஜாதி பார்த்து, உத்தியோகம் பார்த்து சம்பளம் கொடுக்கலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *