பெரியார் விடுக்கும் வினா! (1441)

0 Min Read

ஒரு மடாதிபதி எப்படிக் குடும்பம் இல்லாதவனாய் – கலியாணமில்லாதவனாய் – பெண்டு பிள்ளைகளே இல்லாதவனாய் – சொந்த வீடு, வாசல், சொந்தத் தேவை இல்லாதவனாய் இருக்க வேண்டும் என்று எப்படிச் சாதாரணமாய்க் கருதப்படுகிறதோ, அதுபோல அதிலும் சற்று மேலான நிலைமையில் இப்படிப்பட்ட ஜனநாயகத் தன்மைக்கும் ஆளைப் பொறுக்க வேண்டியதும் அவசியமாகுமல்லவா? இந்த எண்ணம் அறிவு ஆட்சிக்காக? ஆனால் பொறுக்குபவர்களுக்கு 100-க்குத் 99 பேருக்கு இருப்பதில்லை. இதன்படி ஜனநாயகத்தை அறிவில்லாதவர்களால் பொறுக்கப்படும் சுய நலக்காரர்கள் ஆட்சி என்று சொல்லுவதில் தவறு என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *