9ஆம் வகுப்பு மாணவி

0 Min Read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.9.2024 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் அ.பன்னீர்செல்வம் தலைமையில் சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவிகள் மு.இளமதி பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்பிலும், பா.தணிகா தெற்காசியாவின் சாக்கிரட்டீஸ் என்ற தலைப்பிலும், 9ஆம் வகுப்பு மாணவி
பெ. தனுஷா சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பிலும் பேசி வாழ்த்தினைப் பெற்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *