பன்னுக்பன்னுக்கும் பட்டருக்கும் வழி சொல்ல முடியலை! இதில் ஒரே நாடு ஒரே தேர்தலா? வானதிக்கு வெங்கடேசன் எம்.பி. கேள்வி

1 Min Read

சென்னை,செப்.21- பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமதி. வானதி

சீனிவாசன் அவர்களே!

ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே கட்ட தேர்தலுக்கு வந்து வழக்காடுகிறீர்கள்.

பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.
குடியரசுத் தலைவர் ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜகவின் தீய எண்ணத்தை இந்தியா முறியடிக்கும்.
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கும் பட்டருக்கும் வழி சொல்ல முடியலை!

இதில் ஒரே நாடு ஒரே தேர்தலா?

வானதிக்கு வெங்கடேசன் எம்.பி. கேள்வி

சென்னை,செப்.21- பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமதி. வானதி சீனிவாசன் அவர்களே!

ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே கட்ட தேர்தலுக்கு வந்து வழக்காடுகிறீர்கள்.

பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.
குடியரசுத் தலைவர் ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜகவின் தீய எண்ணத்தை இந்தியா முறியடிக்கும்.
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *