பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா

0 Min Read

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை
இயக்கத்தின் நூற்றாண்டு விழா…
நாள்: 22.9.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 3 மணி
இடம்: விசுமா துன் சம்பந்தன் தான்சிறீ டத்தோ
கே.ஆர்.சோமா மண்டபம்
வரவேற்புரை: நாக.பஞ்சு
விழாவைத் தொடக்கி வைப்பவர்:
தமிழச்சி காமாட்சி துரைராசு
தலைமையுரை: கொள்கைச்சுடர் இரெ.சு.முத்தையா
சிறப்புரை: தமிழ் இனியன் கமலா தேவி
நன்றியுரை: அன்பரசன் சண்முகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *