தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 15.9.2024 அன்று மாலை 4 மணி அளவில் அமெரிக்கா வெர்ஜினியா மாநிலம் சேன்டிலியில் ‘ரன் ஃபார் பெரியார்’ என்ற நிகழ்ச்சி பெரியார் இயல் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்றது. இயக்க குடும்பத்தைச் சேர்ந்த க .எழில் வடிவன்- து. ச. அறிவுப்பொன்னி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு
தமிழ்ச் சங்கத் தலைவர் அறிவுமணி, சத்யா அறிவுமணி, ஆர்யா, சூர்யா, இனியா, இலக்கியா, கலைச்செல்வி, சத்திய நாராயணன், மேரி பொன்முடி, தனிஷ்கா, சந்திரகாசு, மிஷல் சுபாஷ், ம.வீ.கனிமொழி, இலக்கணன்,எயினி,
பாலாஜி, ராணி, சதீஷ், ரேகா, கவின், ஷிவானி, ஸ்டாலின், கவிதா, சுகிர்தா, செல்வா, தனசேகரன், பிரகாஷ், சிவக்குமார், ராஜேஷ், மோகன்ராஜ், மெல்வின் பிரீத்தி, கார்த்திக், நித்திலா, பிரவீனா, அகத்திய, பிரபு, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். மிங்க் மெடோஸ் சாலையில் இருந்து முர்ரே சாலை வரை தோழர்கள் சென்று வந்தனர்.