தென்காசி மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

Viduthalai
0 Min Read

 

அரசியல்

அரசியல்

தென்காசி மாவட்டத்திலிருந்து டேவிட் செல்லத்துரை தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் திமுக தோழர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழ்நாடு அரசு சார்பில் “தகைசால் தமிழர்” விருது தமிழர் தலைவருக்கு அறிவித்துள்ளமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணி வித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர். உடன் வருகை தந்திருந்த மாணவர்கள் பெரியார் பிஞ்சு மாத இதழுக்காக சந்தா தொகை ரூ. 9 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். மாணவர் களுக்கு பெரியார் பிஞ்சு இதழினை தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார். (சென்னை, 5.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *