பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் இல்ல மண விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

Viduthalai
0 Min Read

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆர்.கீதா-என்.சம்பத் ஆகியோரின் மகன் எஸ்.சுபாஷ், கோவை மாவட்டம், இராமநாதபுரம் வி.நாகராஜன்-தங்கமணி ஆகியோரின் மகள் என்.கீர்த்தனா ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் (மா) மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.மணிவேல், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், சு.அறிவன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (15.9.2024, ஜெயங்கொண்டம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *