நன்கொடை

1 Min Read

விருதுநகர் திருமதி. சாந்தா, தனது மகன் ஏங்கல்ஸ் விஷ்ணு (28.09.2024) மருமகன் உதயன் (13.09.2024) மகள் அபர்ணா உதயன் (28.09.2024) பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையாக வழங்கினார்.

– – – – –

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் செந்தில்குமார், அனுசுயா இணையர்களின் இளைய மகன் சுக்கேஷ்ராம்-இன் 5-ஆம் ஆண்டு பிறந்தநாள் (13-9-2024) மகிழ்வாக – கழக தோழர் இனியரசன்-ரேகா இணையர்களின் சார்பாக 1000 ரூபாய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

– – – – –

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் செ.சந்தானம் அவர்களின், 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (31.08.2024) டி.அருணாச்சலம், தஞ்சாவூர் – பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா, டி.கே.எஸ்.கல்யாணசுந்தரம், வல்லம் – பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா, ர.வெங்கடநாத், திருச்சி – விடுதலை அரையாண்டு சந்தா, ருக்மணி, வல்லம் – உண்மை ஆண்டு சந்தா வழங்கியுள்ளார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *