பெரியார் பன்னாட்டமைப்பினர் முதலமைச்சருடன் சந்திப்பு!

Viduthalai
0 Min Read

30 ஆண்டுகளாக நடைபெறக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக பொருளாளர் அருள்செல்வி, ரவி, வீரசேகர், தமிழ்மணி ஆகியோர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிகாகோவில் சந்தித்து, சில மணித் துளிகள் உரையாடினர். அன்போடு அவர்களை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், வெளியிட்டு இருக்கக்கூடிய பெரியார் உருவம் பொறித்த
டி–ஷர்ட்டையும், ஆபிரகாம் லிங்கன் சிலையையும் அவரிடம் அளித்தபொழுது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *