உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் கணபதி பூஜை பிரதமர் பங்கேற்பாம்!

viduthalai
0 Min Read

புதுடில்லி, செப்.12- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

புதுடில்லியில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று (11.9.2024) சென்ற பிரதமருக்கு, நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டும் அவரது மனைவியும் வரவேற்று உபசரித்தனர். அங்கு சந்திரசூட் தம்பதியுடன் இணைந்து பிரதமர் மோடி விநாயகர் படத்துக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டார். இந்த ஒளிப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *