மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஆவணப்படத்துக்கான நேர்காணல்

1 Min Read

மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஆவணப்படத்துக்கான நேர்காணலுக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை, லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மேனாள் பேராசிரியர் சாரோன், லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மேனாள் தலைவர் அமல்ராஜ், சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த.நீதிராஜன் ஆகியோர் சந்தித்தனர். அத்துடன் மேனாள் துணை வேந்தர் வே.வசந்தி தேவி அவர்கள் பி.எஸ்.கிருஷ்ணனை நேர்காணல் கண்ட புத்தகம் ‘A CRUSADE FOR SOCIAL JUSTICE’ ( சமூக நீதிக்கான அறப்போர்) மற்றும் த. நீதிராஜன் தமிழாக்கம் செய்த பி.எஸ்.கிருஷ்ணனின் “ஜாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்” ஆகிய புத்தகங்களை அளித்தனர். (04.09.2024, பெரியார் திடல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *