சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல்

1 Min Read

3.9.2024 செவ்வாய்க்கிழமை
சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல்
திருமுட்டம்: பகல் 2 மணி * இடம்: திருமுட்டம் கடைவீதி மக்கள் மருந்தகம் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டசெயலாளர்)* பொருள்: செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் மற்றும் பட ஊர்வலம் நடத்துதல் தொடர்பாக * கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, இளைஞணி தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: கோரா.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட தலைவர்).

5.9.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: திருவாரூர் தேவ நர்மதா * தலைப்பு: சிறைக்கஞ்சாச் சிங்கம் தந்தை பெரியார் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *